அநாகரிகம்

Friday, May 6, 2011
அடுத்த கண்டத்தின் அடக்கு முறைகளுக்கு
ஆவேசப்பட்டாலும்

காணாத் தொலைவிலிருக்கும் என்
இனத்தவன் கொடுமைக்குத் துடித்தாலும்

வேறொரு மாநில வேங்கைகளுக்குப்
பலியான மனிதனுக்கு அக்கறைப்பட்டாலும்

சமூக அக்கறையாக பார்க்கப்படும்
என் ஆத்திரம் அண்டை வீட்டு
ஆணுக்கு ஆதரவாக‌ வரும்போது
மட்டும் அநாகரிகமாகிறது

.

8 comments:

rajamelaiyur said...

Very true . .

rajamelaiyur said...

Super kavithai. Nanbaa..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மை....

ரசிக்க வைத்த கவிதை...

*இயற்கை ராஜி* said...

@ராஜா
Thanks

*இயற்கை ராஜி* said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மை....

ரசிக்க வைத்த கவிதை...//


நன்றி

MCX Gold Silver said...

kavitha kavitha !!!

ஈரோடு கதிர் said...

(:

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in