பெயரில் மட்டுமல்லாமல் நிஜமாவே நல்லவங்களான என் அன்பு பாரதி அண்ணாக்கும் அண்ணிக்கும் மண நாள் வாழ்த்துக்கள்..
.
Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts
தேவதைக்கு வாழ்த்துக்கள்
Thursday, May 20, 2010

அன்பின் தேவதையாய் ஜொலிக்கும் நம் ரம்யா அக்காக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேனுங்கோ
அக்காவைப் பத்தி தெரியாதவங்க..இங்க போய் பாருங்க. அவங்க சாதனையின் அருமை புரியும்.. இங்க போய் பாருங்க அவங்க நட்பின் பெருமை தெரியும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா
.
Labels:
வாழ்த்து
வாழ்த்துக்கள் அன்புச் சகோதரி:-)
Thursday, April 29, 2010

அன்புத் தோழி,பேருக்கேத்த வாலி,தருமபுரியின் இளவரசி,அயல் நாட்டு மஹாராணி, என் செல்ல அக்கா கபீஷ் தீபாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என் அக்கா இன்றுபோலே என்றென்றும் மாமாவை மிரட்டிக் கொண்டு வாழ வாழ்த்துக்கள்
.
Labels:
வாழ்த்து
ஓராண்டும் புத்தாண்டும்-நன்றியும் வாழ்த்தும்
Thursday, December 31, 2009
நட்புக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எல்லாவளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

புதிய வருடத்தில் புதிதாய் மலர்ந்த மனதோடு மீண்டும் சந்திப்போம்.
எனது வலைப்பூவுக்கு இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.ஓர் ஆண்டில் தந்த மேலான ஆதரவுக்கு நன்றி..நன்றி... நன்றி
எல்லாவளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்

புதிய வருடத்தில் புதிதாய் மலர்ந்த மனதோடு மீண்டும் சந்திப்போம்.
எனது வலைப்பூவுக்கு இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.ஓர் ஆண்டில் தந்த மேலான ஆதரவுக்கு நன்றி..நன்றி... நன்றி
Labels:
வாழ்த்து
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பு
Wednesday, October 7, 2009
அன்புவுக்கு இன்று பிறந்தநாள். அவர் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு
Labels:
வாழ்த்து
இன்றைய உண்மையும்..நாளைய உண்மையும்
Sunday, September 6, 2009
அதிகாலை நேரம்.. கோவை காந்திபுரத்தில் பஸ்ஸை விட்டு இறங்கும்போதே பார்க்கிறேன், வழக்கத்தை விட மிக அதிக நெரிசல்..மக்கள் அனைவரும் ஏதோ விழாக் காலம் போல சந்தோசத்தை தங்கள் முகத்தில் பூசிக்கொண்டு ஒரே திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தனர்..அனைவர் கைகளிலும் ஏதேதோ பார்சல்..நீ என்ன வாங்கினே? நான் இத தான் தரலாம்னு இருக்கேன்னு பயங்கர ஒப்புமை.. சிலர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து காதை செவிடாக்கும் முயற்சியில் ஈடுபட, சிலர் அடையாறு ஆனந்தபவன் , கிருஷ்ணா இனிப்புகளை பாரபட்சமின்றி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்..
சரி.. ஊரைப் பற்றி என்ன கவலை... நம்ம வேலையப் பார்க்கலாம்ன்னு.. போக வேண்டிய இடத்துக்கு ஆட்டோவ கூப்டா யாரும் வரமாட்டேங்குறாங்க.. டாக்ஸி..ம்ஹூம். திரும்பிகூட பாக்கமாட்டேங்கிறாங்க..
சரி..நமக்கு வாய்ச்சது டவுன்பஸ் தான்னு அங்க போனா, பஸ்ஸில் எல்லோரும் புது துணி போட்டுட்டு கைகளில் பரிசு பெட்டியோட இருக்க, கண்டக்டர் கூட காலையில கோவிலுக்கு போய் வந்ததை உறுதி செய்யும் வகையில் நெற்றியில் பட்டையோடு பக்தி மார்க்கமாக இருந்தார்..
கண்டக்டரிடம் நான்...
எத்தனை மணிக்கு வடவள்ளி போகும்?
அங்கெல்லாம் போகாதுங்க.. கணபதி போறதுன்னா ஏறிக்கோங்க..
இது வடவள்ளி போற பஸ் தானேங்க?
ஆமா..ஆனா இன்னிக்கு ஸ்பெஷல் சர்வீஸ் கணபதிக்கு.. எந்த பஸ்ஸும் கணபதி தவிர வேற எங்கியும் போகாது..
ஓ..அப்படி என்னங்க கணபதில நடக்குது..?
என்னாங்க.. நீங்க.. இது கூடத் தெரியாம இருக்கீங்க? இன்னிக்கு எங்க தலைவர் பிறந்த நாளு..இந்தியா முழுக்க.. ஏன் உலகம் முழுக்க இருந்து அவரை வாழ்த்த மக்கள் வந்திட்டும் போய்ட்டும் இருக்காங்க...எல்லா மாநிலத்திலே இருந்தும் சிறப்பு ரயில்கள் எல்லாம் ஏற்படு பண்ணி இருக்காங்க.. பல ரோடுல பாத யாத்திர போறதால பயங்கர போக்குவரத்து நெரிசல்..இவ்ளோ போஸ்டர் இருக்கே..இதக்கூடப் பாக்கலியா நீங்க? என சொல்லி என்னை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல பார்த்தார்..
ஓ..அப்படிங்களா..சாரிங்க..தெரியலேங்க என சொல்லி சமாளித்து பார்வையை அலைய விட.. அங்கே எட்டாம் வள்ளலே வாழ்க.. வாழும் தெய்வமே உன்னை வணங்குகிறோம், என வாழ்த்து போஸ்டர்கள் ஜொலித்தன..
அதில இருக்கற முகம் தெரிஞ்ச முகமா இருக்கேன்னு உத்து பார்த்தா..
அட.. நம்ம சஞ்சய்..
ஆஹா.. சஞ்சய் இவ்ளோ பெரிய மனுஷர்ன்னு தெரியாம போச்சே...சரி.. நாமளும் ஒரு நடை போய் நேர்ல பார்த்து விஷ் பண்ணிடலாம்ன்னு.. வந்த வேலைய விட்டுட்டு கணபதிக்கு கெளம்பிட்டேன்
அவர் வீட்டுப் பக்கம் போனா.. ஒரு கிலோ மீட்டர் தூரம் மக்கள் வரிசையில் நிற்க.. சரி.. நம்மால அவர பாக்க முடியாது..ஒரு போன் பண்ணி விஷ் பண்ணலாம்ன்னு போன் அடிச்சா.. ஒரு பத்து கைகள் மாறி ஒரு வழியா போன் அவர் கைக்கு போய் சேர்ந்தது.. நான் ராஜி பேசரேன்னு சொன்னதும்,
ஹாய்.. ராஜி..சொல்லுங்க..
ஹேப்பி பர்த்டே சஞ்சய்..
தேங்க் யூ..
சஞ்சய் இன்னிக்கு உங்கள மீட் பண்ண முடியுமா?
ஓ..பாக்கலாமே..எங்க இருக்கீங்க நீங்க?
கணபதிலதான் இருக்கேன்..பஸ் ஸ்டாண்ட்ல...
சரி..இன்னும் 10 நிமிஷத்துல அங்க இருப்பேன்.. வெயிட் பண்ணுங்க
ம்ம்.சரி..
சொல்லி சிறிது நேரத்தில் ராஜி..ன்னு சஞ்சயின் குரல் ... பார்த்தா.. வானத்தில ஹெலிகாப்டர்ல இருந்து வருது..
ஹாய்..பர்த்டே பேபி...
மேல வாங்க..(ஹை..நானும் ஹெலிகாப்டர்ல ஏறிட்டேனே)..
காரிலே வந்தா.. டிராஃபிக் வர முடியாது அதுவும் இல்லாம மக்கள் என்ன பாத்தா அவ்வளவு தான் விட மாட்டாங்க அதான்..
ம்ம்..சஞ்சய் இவ்ளோ பெரிய ஆளா நீங்க? இப்போதான் எனக்கு தெரிஞ்சிது..
அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. எல்லாம் நம் நண்பர்களோட அன்புதான்..
சரி..சரி.. ஒரு வி.ஐ.பி யோட டைமை நான் வேஸ்ட் பண்ணல.. சீக்கிரம் ட்ரீட்ட குடுத்துட்டு கெளம்புங்க..
ஓய்.. இன்னாது..ட்ரீட்டா..அதெல்லாம் கிடையாது.. ஏதோ கூப்டீங்களேன்னு வந்தா.. ட்ரீட்டாம்ல..ட்ரீட்டு...
சரி.சரி.உங்கள கேட்டது தப்புதான்.. நானே கேக் தர்றேன்.. வச்சிகோங்க... என்னதான் வி.ஐ.பி ஆனாலும் திருந்த மாட்டீங்களே.:(..
குட் டெசிசன் ராஜி.. இதுதான் நல்ல புள்ளக்கி அடையாளம்..
கேக்கை சாப்டுட்டு பறந்துவிட்டார் ..
நான் வழக்கம்போல போன வேலைய விட்டுட்டு திரும்பி வீடு வந்து சேர்ந்திட்டேன்..
(சஞ்சய்!இதெல்லாம் இன்று கற்பனைதான் என்றாலும்.. எதிர்காலத்தில் நீங்கள் வி.ஐ.பி ஆகப் போவதும்.. எவ்வளவு பெரிய நிலைக்குப் போனாலும் நட்புகளை மறக்கமாட்டீர்கள் என்பதும் உண்மை)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்
.
சரி.. ஊரைப் பற்றி என்ன கவலை... நம்ம வேலையப் பார்க்கலாம்ன்னு.. போக வேண்டிய இடத்துக்கு ஆட்டோவ கூப்டா யாரும் வரமாட்டேங்குறாங்க.. டாக்ஸி..ம்ஹூம். திரும்பிகூட பாக்கமாட்டேங்கிறாங்க..
சரி..நமக்கு வாய்ச்சது டவுன்பஸ் தான்னு அங்க போனா, பஸ்ஸில் எல்லோரும் புது துணி போட்டுட்டு கைகளில் பரிசு பெட்டியோட இருக்க, கண்டக்டர் கூட காலையில கோவிலுக்கு போய் வந்ததை உறுதி செய்யும் வகையில் நெற்றியில் பட்டையோடு பக்தி மார்க்கமாக இருந்தார்..
கண்டக்டரிடம் நான்...
எத்தனை மணிக்கு வடவள்ளி போகும்?
அங்கெல்லாம் போகாதுங்க.. கணபதி போறதுன்னா ஏறிக்கோங்க..
இது வடவள்ளி போற பஸ் தானேங்க?
ஆமா..ஆனா இன்னிக்கு ஸ்பெஷல் சர்வீஸ் கணபதிக்கு.. எந்த பஸ்ஸும் கணபதி தவிர வேற எங்கியும் போகாது..
ஓ..அப்படி என்னங்க கணபதில நடக்குது..?
என்னாங்க.. நீங்க.. இது கூடத் தெரியாம இருக்கீங்க? இன்னிக்கு எங்க தலைவர் பிறந்த நாளு..இந்தியா முழுக்க.. ஏன் உலகம் முழுக்க இருந்து அவரை வாழ்த்த மக்கள் வந்திட்டும் போய்ட்டும் இருக்காங்க...எல்லா மாநிலத்திலே இருந்தும் சிறப்பு ரயில்கள் எல்லாம் ஏற்படு பண்ணி இருக்காங்க.. பல ரோடுல பாத யாத்திர போறதால பயங்கர போக்குவரத்து நெரிசல்..இவ்ளோ போஸ்டர் இருக்கே..இதக்கூடப் பாக்கலியா நீங்க? என சொல்லி என்னை ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல பார்த்தார்..
ஓ..அப்படிங்களா..சாரிங்க..தெரியலேங்க என சொல்லி சமாளித்து பார்வையை அலைய விட.. அங்கே எட்டாம் வள்ளலே வாழ்க.. வாழும் தெய்வமே உன்னை வணங்குகிறோம், என வாழ்த்து போஸ்டர்கள் ஜொலித்தன..
அதில இருக்கற முகம் தெரிஞ்ச முகமா இருக்கேன்னு உத்து பார்த்தா..
அட.. நம்ம சஞ்சய்..
ஆஹா.. சஞ்சய் இவ்ளோ பெரிய மனுஷர்ன்னு தெரியாம போச்சே...சரி.. நாமளும் ஒரு நடை போய் நேர்ல பார்த்து விஷ் பண்ணிடலாம்ன்னு.. வந்த வேலைய விட்டுட்டு கணபதிக்கு கெளம்பிட்டேன்
அவர் வீட்டுப் பக்கம் போனா.. ஒரு கிலோ மீட்டர் தூரம் மக்கள் வரிசையில் நிற்க.. சரி.. நம்மால அவர பாக்க முடியாது..ஒரு போன் பண்ணி விஷ் பண்ணலாம்ன்னு போன் அடிச்சா.. ஒரு பத்து கைகள் மாறி ஒரு வழியா போன் அவர் கைக்கு போய் சேர்ந்தது.. நான் ராஜி பேசரேன்னு சொன்னதும்,
ஹாய்.. ராஜி..சொல்லுங்க..
ஹேப்பி பர்த்டே சஞ்சய்..
தேங்க் யூ..
சஞ்சய் இன்னிக்கு உங்கள மீட் பண்ண முடியுமா?
ஓ..பாக்கலாமே..எங்க இருக்கீங்க நீங்க?
கணபதிலதான் இருக்கேன்..பஸ் ஸ்டாண்ட்ல...
சரி..இன்னும் 10 நிமிஷத்துல அங்க இருப்பேன்.. வெயிட் பண்ணுங்க
ம்ம்.சரி..
சொல்லி சிறிது நேரத்தில் ராஜி..ன்னு சஞ்சயின் குரல் ... பார்த்தா.. வானத்தில ஹெலிகாப்டர்ல இருந்து வருது..
ஹாய்..பர்த்டே பேபி...
மேல வாங்க..(ஹை..நானும் ஹெலிகாப்டர்ல ஏறிட்டேனே)..
காரிலே வந்தா.. டிராஃபிக் வர முடியாது அதுவும் இல்லாம மக்கள் என்ன பாத்தா அவ்வளவு தான் விட மாட்டாங்க அதான்..
ம்ம்..சஞ்சய் இவ்ளோ பெரிய ஆளா நீங்க? இப்போதான் எனக்கு தெரிஞ்சிது..
அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. எல்லாம் நம் நண்பர்களோட அன்புதான்..
சரி..சரி.. ஒரு வி.ஐ.பி யோட டைமை நான் வேஸ்ட் பண்ணல.. சீக்கிரம் ட்ரீட்ட குடுத்துட்டு கெளம்புங்க..
ஓய்.. இன்னாது..ட்ரீட்டா..அதெல்லாம் கிடையாது.. ஏதோ கூப்டீங்களேன்னு வந்தா.. ட்ரீட்டாம்ல..ட்ரீட்டு...
சரி.சரி.உங்கள கேட்டது தப்புதான்.. நானே கேக் தர்றேன்.. வச்சிகோங்க... என்னதான் வி.ஐ.பி ஆனாலும் திருந்த மாட்டீங்களே.:(..
குட் டெசிசன் ராஜி.. இதுதான் நல்ல புள்ளக்கி அடையாளம்..
கேக்கை சாப்டுட்டு பறந்துவிட்டார் ..
நான் வழக்கம்போல போன வேலைய விட்டுட்டு திரும்பி வீடு வந்து சேர்ந்திட்டேன்..
(சஞ்சய்!இதெல்லாம் இன்று கற்பனைதான் என்றாலும்.. எதிர்காலத்தில் நீங்கள் வி.ஐ.பி ஆகப் போவதும்.. எவ்வளவு பெரிய நிலைக்குப் போனாலும் நட்புகளை மறக்கமாட்டீர்கள் என்பதும் உண்மை)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சஞ்சய்
.
Labels:
வாழ்த்து
நல்வாழ்த்துக்கள் !
Wednesday, August 5, 2009
வலையுலக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ரக் ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்

சகோதரத்துவத்தைப் பேணும் இந்நாள்,அனைவர் வாழ்விலும் எல்லா வளத்தையும், நலத்தையும் பெருகவைக்கட்டும்
.

சகோதரத்துவத்தைப் பேணும் இந்நாள்,அனைவர் வாழ்விலும் எல்லா வளத்தையும், நலத்தையும் பெருகவைக்கட்டும்
.
Labels:
வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!
Monday, July 27, 2009
இன்று ஜுலை 27 நம்ம ஹாஜர் அப்பா.. எல்லோருடனும் நட்பு பாராட்டும் ஜமால் அண்ணாவுக்குப் பிறந்த நாள்.அவர் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துவோம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா
.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா
.
Labels:
வாழ்த்து
வாழ்த்துக்கள் அன்புடன் அருணா மேடம்:-)
Thursday, July 16, 2009
"முதன் முதலாய்" இந்த வார்த்தையை நினைக்கும்போதே மனதுக்குள் ஒரு உற்சாகம் கண்டிப்பாய் கொப்புளிக்கும். நம் வாழ்க்கையில் "முதல் நிமிடம்" என்பது எப்போதுமே ஸ்பெஷல் தான்.இந்த முதல் நிமிடம் என்பதோடு தொடர்புடையது உயர்வு(பிரமோஷன்)..நம் தற்போதைய நிலையிலிருந்து கிடைக்கும் உயர்வு எப்போதும் ஸ்பெஷல்.பர்ஸனல் வாழ்க்கைல வர்ற அக்கா,அண்ணா, அப்பா,அம்மா, தாத்தா,பாட்டி பிரமொஷனா இருந்தாலும் சரி...ஆபிஸ்ல வர்ற பதவி உயர்வா இருந்தாலும் சரி..அது கண்டிப்பா ஒரு பரவச நிமிடத்தை தரும்.
அப்படிப்பட்ட ஒரு பரவச நிமிடம் நம்ம அன்புடன் அருணா மேடம்க்கு கிடைச்சிருக்கு.அவங்க ஒரு பள்ளியின் பிரின்சிபலா பதவி உயர்வை அடைஞ்சு இருக்காங்க.
அவங்களோட சிறந்த நிர்வாகத்திறமைக்கும்,மாணவர்கள்பால் கொண்ட அக்கறைக்கும் இது ஒரு சிறந்த பரிசு.அவங்களோட நிர்வாகத்தில் பள்ளி பல சிறப்புகளை எட்டும் என்பதில் ஐயமில்லை.
எல்லாருக்கும் பூங்கொத்து தர்ற அவங்களுக்கே ஒரு பூங்கொத்து.:)

வாழ்த்துக்கள் அன்புடன் அருணா மேடம்.
மக்களே!!!!
நான் வாழ்த்திட்டேன்..நீங்களும் வாழ்த்துங்கன்னு சொல்லணுமா என்ன?
.
அப்படிப்பட்ட ஒரு பரவச நிமிடம் நம்ம அன்புடன் அருணா மேடம்க்கு கிடைச்சிருக்கு.அவங்க ஒரு பள்ளியின் பிரின்சிபலா பதவி உயர்வை அடைஞ்சு இருக்காங்க.
அவங்களோட சிறந்த நிர்வாகத்திறமைக்கும்,மாணவர்கள்பால் கொண்ட அக்கறைக்கும் இது ஒரு சிறந்த பரிசு.அவங்களோட நிர்வாகத்தில் பள்ளி பல சிறப்புகளை எட்டும் என்பதில் ஐயமில்லை.
எல்லாருக்கும் பூங்கொத்து தர்ற அவங்களுக்கே ஒரு பூங்கொத்து.:)

வாழ்த்துக்கள் அன்புடன் அருணா மேடம்.
மக்களே!!!!
நான் வாழ்த்திட்டேன்..நீங்களும் வாழ்த்துங்கன்னு சொல்லணுமா என்ன?
.
Labels:
வாழ்த்து
என் 50வது பதிவு :-அப்பாவுக்கு
Wednesday, July 15, 2009

இது என் 50வது பதிவு.
இதை அப்பாவுக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தில் நிறைய எழுத இருந்தேன்.நேரச்சிக்கலின் காரணமாய், என் அப்பாவுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்
(நேரச்சிக்கல் என்பது ஒரு பொய்யான காரணம் தான் அப்பா.. நீங்கள் எனக்கு செய்தவற்றையும்,செய்து கொண்டிருப்பவற்றையும் சரியான வடிவில் எழுதி வெளிப்படுத்த முடியுமா என்னும் பயம் தான் இதற்கு காரணம்.)
அப்பா..பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் வளத்தோடும், நலத்தோடும் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஜோசப் பால்ராஜ்க்கு ஒரு பகிரங்க எச்சரிக்கை
Saturday, July 11, 2009
எல்லாரும் வாங்க. வணக்கம்.ஒருத்தர்க்கு எச்ச்ர்க்கை விடறதுக்கு முன்னாடி அவர் பத்தி உங்களுக்கு எல்லாம் சோல்லிடனுமில்லீங்க..ஜோசப் பால்ராஜ் பத்தி மொதல்ல கொஞ்சம் சொல்லிடறேங்க.
அவர் நல்லவ்ர்,வல்லவர், நாலும் தெரிஞ்சவர்,தினம் 2 பதிவாவது போட்டுடுவார்.பாக்கற அத்தனை வலைப்பூவுக்கும் ஃபாலோயர் ஆகிடுவார்.சிங்கை பதிவர் சங்கத்தின் தூண்.பிளாக்கின் டெக்னிகல் விஷயங்கள்ல சந்தேகம் ஏதும் கேட்டா உடனே தீர்த்து வச்சிடுவார்.அப்புறம்...
(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆ..போதும்.. நிறுத்து இயற்கை..வங்கின காசுக்கு கொஞ்சம் ஓவராதான் கூவுறே!!)
சரி..இவ்ளோ நல்லவர்ன்னு சொல்லிட்டு ஏன் எச்சரிக்கறேன்னு கேக்கறீங்களா..
வேற ஒண்ணுமில்லீங்க..அவர்க்கு JULY 11 பிறந்த நாள்.அவருக்கு கேக் ரெடி..

கேக்கை நண்பர்கள் அவர் முகத்தில் பூசலாம்.
.ட்ரீட்ங்கிற பேர்ல அவர் பர்ஸ் காலி ஆகலாம்.
நண்பர்களிடம் இருந்து birthday punches கிடைக்கலாம்
அதனால எச்சரிக்கையா இருங்கன்னு சொல்றது ஒரு தோழியோட கடமை இல்லீங்களா.. அதனால தான் அப்படி சொன்னேங்க.
சரி வாங்க ..அவர் கேக் வெட்ட சொல்லி வாழ்த்தலாம்... நீங்க கேக்கை வெட்டுங்க ஜோசப்..

ஹலோ..ஹலோ.. ஜோசப் பால்ராஜ்.!!!!!... கேக்கை வெட்டுங்க ன்னு சொன்னது கத்தில வெட்டறதை..... இப்பிடி சாப்டு காலி பண்றதை இல்ல.. உங்களையெல்லாம்.@$#$$%^%(*&%^%&.சரி..சரி..பர்த்டே பேபியை ஒண்ணும் குறை சொல்ல கூடாது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ்....பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ (வாழ்த்துகிறேன்) வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்:))))))))))))
.
அவர் நல்லவ்ர்,வல்லவர், நாலும் தெரிஞ்சவர்,தினம் 2 பதிவாவது போட்டுடுவார்.பாக்கற அத்தனை வலைப்பூவுக்கும் ஃபாலோயர் ஆகிடுவார்.சிங்கை பதிவர் சங்கத்தின் தூண்.பிளாக்கின் டெக்னிகல் விஷயங்கள்ல சந்தேகம் ஏதும் கேட்டா உடனே தீர்த்து வச்சிடுவார்.அப்புறம்...
(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆ..போதும்.. நிறுத்து இயற்கை..வங்கின காசுக்கு கொஞ்சம் ஓவராதான் கூவுறே!!)
சரி..இவ்ளோ நல்லவர்ன்னு சொல்லிட்டு ஏன் எச்சரிக்கறேன்னு கேக்கறீங்களா..
வேற ஒண்ணுமில்லீங்க..அவர்க்கு JULY 11 பிறந்த நாள்.அவருக்கு கேக் ரெடி..

கேக்கை நண்பர்கள் அவர் முகத்தில் பூசலாம்.
.ட்ரீட்ங்கிற பேர்ல அவர் பர்ஸ் காலி ஆகலாம்.
நண்பர்களிடம் இருந்து birthday punches கிடைக்கலாம்
அதனால எச்சரிக்கையா இருங்கன்னு சொல்றது ஒரு தோழியோட கடமை இல்லீங்களா.. அதனால தான் அப்படி சொன்னேங்க.
சரி வாங்க ..அவர் கேக் வெட்ட சொல்லி வாழ்த்தலாம்... நீங்க கேக்கை வெட்டுங்க ஜோசப்..

ஹலோ..ஹலோ.. ஜோசப் பால்ராஜ்.!!!!!... கேக்கை வெட்டுங்க ன்னு சொன்னது கத்தில வெட்டறதை..... இப்பிடி சாப்டு காலி பண்றதை இல்ல.. உங்களையெல்லாம்.@$#$$%^%(*&%^%&.சரி..சரி..பர்த்டே பேபியை ஒண்ணும் குறை சொல்ல கூடாது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ்....பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ (வாழ்த்துகிறேன்) வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்:))))))))))))
| VaanamVanthu.mp3 |
.
Labels:
வாழ்த்து
செல்லம்..ஹேப்பி பர்த்டே டு யூ
Friday, July 3, 2009
வலையுலக கவிதைத் தென்றல்,கவிதைப் புயல்,கவிதை சூறாவளியும் எனது பாசமிகு அக்காவுமான வீட்டுப்புறா- சக்தியின் மூத்த இராஜகுமாரன் பாலாஜிக்கு இன்று பிறந்த நாள்.அவன் எல்லாவளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்.
செல்லம்..கேக் வச்சிட்டு ரெடியா இருக்கேன்..சீக்கிரம் வந்து கட் பண்ணு ....ஓடிவா

சக்தி அக்கா இந்த சாக்லேட்ஸ் எல்லாம் பத்திரமா குட்டி பையன் கிட்ட சேத்துடுங்க

.
செல்லம்..கேக் வச்சிட்டு ரெடியா இருக்கேன்..சீக்கிரம் வந்து கட் பண்ணு ....ஓடிவா

சக்தி அக்கா இந்த சாக்லேட்ஸ் எல்லாம் பத்திரமா குட்டி பையன் கிட்ட சேத்துடுங்க

.
Labels:
வாழ்த்து
Subscribe to:
Posts (Atom)





