ஏனோ..என்ன..‌எதற்கு

Saturday, May 1, 2010
அதிகாலைப் ப‌னியாய்
காலைக் க‌திர‌வ‌னாய்
மதியச்சோம்பலாய்
மாலை ம‌ய‌க்க‌மாய்
பின்னிரவுக் குளிராய்
அனைத்திலும் நீயிருந்தும்
உன் அருகாமைக்கான ஏக்கம் ஏனோ
**********************************************************************************
நீயில்லா நொடிகள் மணிகளாகவும்
உன்னுடனான மணிகள் நொடிகளாகவும்
மாறும் மாயம் தான் என்ன‌

நானென்பதே நீயான பின்னும்
நாமென சொல்லித் திரிவது எதற்கு

.

56 comments:

நிஜமா நல்லவன் said...

சூப்பரு:)

Anonymous said...

அடங்க மாட்டியா நீ :))

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியலை :)

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்குங்க அதுவும் ரெண்டாவது கலக்கல் :)

ரோகிணிசிவா said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ,ஒன்னுமே புரியல இந்த உலகத்துல !!!

☀நான் ஆதவன்☀ said...

//மயில் said...
அடங்க மாட்டியா நீ :))

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியலை :)
//

ஜெலஸ் பீப்புள்ஸ்.... வாட் டூ do? :)))

நிஜமா நல்லவன் said...

எக்ஸ்கீயூஸ் மீ

"ஏனோ..என்ன..‌எதற்கு" என்று தானே இருக்க வேண்டும்....தலைப்பிலேயே தவறு இருக்கு:)))

மதுரை சரவணன் said...

//அனைத்திலும் நீயிருந்தும்
உன் அருகாமைக்கான ஏக்கம் ஏனோ//all line explain love. good love poem.

நிஜமா நல்லவன் said...

/
மயில் said...

அடங்க மாட்டியா நீ :))

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியலை :)/

இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் உங்ககிட்ட இருந்து....சம்திங் லைக் அந்த குரங்கு வயசு கமெண்ட் மாதிரி:)))

Anonymous said...

//மயில் said...
அடங்க மாட்டியா நீ :))

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியலை :)
// @ Viji... neenga adanga maadinga pole..paavam thangachi aasaiya kavithai eluthunaa atharavu kodukkanum..ippadi poraamai pada koodathu :-)

@Raji..innum konjam neelama eluthi irukkalam... daily oru kavithai eluthuda chellam :-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏய் யாருப்பா அங்கே ... எல்லோரும் கெளம்புங்க இந்த பொண்ணு வீட்டுக்கு .... சீக்கிரமா இந்த பொண்ணுக்கு ஒரு அப்பாவிய பாத்து முடுச்சிடலாம் ...

சுசி said...

புரியுது புரியுது.. :))))

ஈரோடு கதிர் said...

டாக்டர்.ரோகினி கூட அதிகம் சேட் பண்ணாதன்னு சொன்னா கேக்குறியா!!!!

ரோகிணிசிவா said...
This comment has been removed by the author.
ரோகிணிசிவா said...

ரோகிணிசிவா said...
//@ஈரோடு கதிர் said...
டாக்டர்.ரோகினி கூட அதிகம் சேட் பண்ணாதன்னு சொன்னா கேக்குறியா!!//

-வாங்க , நானா தீ பூக்குது ,பச்சை தண்ணி சுடுதுன்னு கவுஜ எழுதறேன்???

May 1, 2010 10:05 PM

ஈரோடு கதிர் said...

//ரோகிணிசிவா said...
-வாங்க , நானா தீ பூக்குது ,பச்சை தண்ணி சுடுதுன்னு கவுஜ எழுதறேன்???//

நாட்டாமைய கூப்பிடுங்கப்பா.. இல்லனா குழுமத்துல வச்சி பஞ்சாயத்த முடிச்சுடலாம்

ரோகிணிசிவா said...

// ஈரோடு கதிர் said...
//ரோகிணிசிவா said...
-வாங்க , நானா தீ பூக்குது ,பச்சை தண்ணி சுடுதுன்னு கவுஜ எழுதறேன்???//
-நாட்டாமைய கூப்பிடுங்கப்பா.. இல்லனா குழுமத்துல வச்சி பஞ்சாயத்த முடிச்சுடலாம்,,,,
வாங்க வாங்க ,கூட்டுவோம் ,
ஆனா எதுக்கு ??????தீ பூக்கற கவுஜ என்னுது இல்ல !!!!!

Menaga Sathia said...

நல்லாயிருக்குங்க...

ஈரோடு கதிர் said...

//ரோகிணிசிவா said...
வாங்க வாங்க ,கூட்டுவோம் ,//

கொஞ்சம் கூட குப்பையில்லாம
கூட்டனும் ஆமா

'பரிவை' சே.குமார் said...

Supeeeeeeeeeeeeeeeer...!!!!!!!!!!!!

*இயற்கை ராஜி* said...

அன்றொரு நாள் இதே தீ பிடிக்கும் கவிதக்கு நடந்த பஞ்சாயத்தெல்லாம் மறந்துபோச்சா மக்களே... மறுபடியும் பஞ்சாயத்தா... கதிர் அண்ணா.... உங்களுக்கு உண்மைலயே ரொம்ப தைரியம்தான்:-))

ரோகிணிசிவா said...

//ஈரோடு கதிர் said..
கொஞ்சம் கூட குப்பையில்லாம
கூட்டனும் ஆமா//


-இவர் வழக்குக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் ,நாட்டாமை சார் !!!

May 1, 2010 10:18 PM

*இயற்கை ராஜி* said...

//இவர் வழக்குக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் ,நாட்டாமை சார் !!!//



அவர பேச விட்டதுதான் நாம பண்ணின தப்பு

ரோகிணிசிவா said...

//*இயற்கை ராஜி* said...
... மறுபடியும் பஞ்சாயத்தா... கதிர் அண்ணா.... உங்களுக்கு உண்மைலயே ரொம்ப தைரியம்தான்:-))//

-well said raaji ,

ஈரோடு கதிர் said...

//இயற்கை ராஜி* said...
அவர பேச விட்டதுதான் நாம பண்ணின தப்பு//

ஆசையா வளர்த்த அன்புத் தங்கச்சி மணிமேகல...

இனிமே உன் கண்ணுல வெங்காயம் வெட்டும்போதுதான் தண்ணி வரனும்னு உத்தரவு போட்ட இந்த அண்ணனுக்கே, அந்த டாக்டர் கூட சேர்ந்து ஆப்பு வைக்கிறியா...

ஆயில்யன் said...

**********************************************************************************
//புனிதா||Punitha said... //
@Raji..innum konjam neelama eluthi irukkalam
//

**********************************************************************************
இதுக்கும் மேல இன்னும் என்ன நீளமா எழுதறது?

ரோகிணிசிவா said...

@ஈரோடு கதிர் said...
//ஆசையா வளர்த்த அன்புத் தங்கச்சி மணிமேகல... இனிமே உன் கண்ணுல வெங்காயம் வெட்டும்போதுதான் தண்ணி வரனும்னு உத்தரவு போட்ட இந்த அண்ணனுக்கே, அந்த டாக்டர் கூட சேர்ந்து ஆப்பு வைக்கிறியா.//

நாட்டாமை சார்,
கதிர் வழக்கைத் திசை திருப்புகிறார் ,
டி.ராஜேந்தர் டயலாக் எல்லாம் பேசி ..

ஈரோடு கதிர் said...
This comment has been removed by the author.
*இயற்கை ராஜி* said...

அந்த டாக்டர் கூட சேர்ந்து ஆப்பு வைக்கிறியா//



இல்லன்னா இல்ல... உங்களுக்கு ஆப்பு வைப்பேனா.. ஆனால் நீங்க நல்ல வழில போகணுமேங்கிற கவலைல சொல்லிட்டது அது. :-(

ஈரோடு கதிர் said...

//இயற்கை ராஜி* said...
அவர பேச விட்டதுதான் நாம பண்ணின தப்பு//

ஆசையா வளர்த்த அன்புத் தங்கச்சி மணிமேகல...

இனிமே உன் கண்ணுல வெங்காயம் வெட்டும்போதுதான் தண்ணி வரனும்னு உத்தரவு போட்ட இந்த அண்ணனுக்கே, அந்த டாக்டர் கூட சேர்ந்து ஆப்பு வைக்கிறியா...

ரோகிணிசிவா said...
This comment has been removed by the author.
ரோகிணிசிவா said...
This comment has been removed by the author.
ரோகிணிசிவா said...

*இயற்கை ராஜி* said...
//இல்லன்னா இல்ல... உங்களுக்கு ஆப்பு வைப்பேனா.. ஆனால் நீங்க நல்ல வழில போகணுமேங்கிற கவலைல சொல்லிட்டது அது. :-(//

வா சாமீ ,அப்ப தீ பூத்தது தப்புன்னு ஒத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி அம்மா

*இயற்கை ராஜி* said...

//வா சாமீ ,அப்ப தீ பூத்தது தப்புன்னு ஒத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி அம்மா
//




எங்க அண்ணன் சரியான வழில தான் போறார்.அதைப் புரிஞ்சிகிற மெச்சூரிடி இல்லாம நான் அப்படி சொல்லிட்டேன்..இப்போதான் புரியுது.. எனக்குப் புரிஞ்சும் உங்களுக்கு புரியலியே டாக்டர்

ஈரோடு கதிர் said...

// *இயற்கை ராஜி* said...
ஆனால் நீங்க நல்ல வழில போகணுமேங்கிற கவலைல சொல்லிட்டது அது. ://

அய்யோ பாசமலரே...

இந்த அண்ணன பார்த்து என்ன்ன்னம்ம்ம்மா சொல்லிட்டே.. நானா நல்ல வழியில போகல? பாவிப்பசங்க போற வழியெல்லாம் ஸ்பீடு பிரேக்கர் போட்டிருக்காங்கம்மா...

நான் என்ன பண்ணுவேன்... நீயே சொல்லு

ரோகிணிசிவா said...

*இயற்கை ராஜி* said...
//எங்க அண்ணன் சரியான வழில தான் போறார்.அதைப் புரிஞ்சிகிற மெச்சூரிடி இல்லாம நான் அப்படி சொல்லிட்டேன்..இப்போதான் புரியுது.. எனக்குப் புரிஞ்சும் உங்களுக்கு புரியலியே டாக்டர்//
-புரியுது மா,புரியது, ஏன் சீர் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாரா?????
பல்டி அடிக்கற ???

*இயற்கை ராஜி* said...

இப்போ புரிஞ்சிக்கிட்டேன் அண்ணா.. அண்ணா.. உங்களத் தெரிஞ்சிகிட்டேன்.. இந்த டாக்டரப் புரிஞ்சிகிட்டேன்... :-))

*இயற்கை ராஜி* said...

புரியுது மா,புரியது, ஏன் சீர் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாரா?????
பல்டி அடிக்கற ???//



இது சீருக்காக வந்த உறவில்லை..டாக்டர் சீர் மிக்க‌, சீரான உறவு

ரோகிணிசிவா said...

@ ஈரோடு கதிர் said...
//. நானா நல்ல வழியில போகல? பாவிப்பசங்க போற வழியெல்லாம் ஸ்பீடு பிரேக்கர் போட்டிருக்காங்கம்மா...
நான் என்ன பண்ணுவேன்... நீயே சொல்லு//
-காரணம் ஏதுவா வேணா இருக்கட்டும் ,ஆனா வழிமாறிச் சென்றதை ஒத்துக்கொண்ட கதிருக்கு நன்றி ,
பார்த்து செல்லுங்கள் நண்பரே !!!!!!

May 1, 2010 10:48 PM

*இயற்கை ராஜி* said...

நல்ல வழிலதான் போறேன்.. ஸ்லோவா போறேன்னு சொல்றார்.. இதுல என்ன தப்பு:-)

பா.ராஜாராம் said...

என்னமோ கமென்ட்டாம்ல...அதை எங்க போடுறது.. :-)

ரெண்டுமே நல்லாருக்கு ராஜி.

சாந்தி மாரியப்பன் said...

//நீயில்லா நொடிகள் மணிகளாகவும்
உன்னுடனான மணிகள் நொடிகளாகவும்
மாறும் மாயம் தான் என்ன‌//

ஒண்ணுமே புரியல்லை
உலகத்தில்லை
பின்னூட்டம் கலக்குது
பஞ்சாயத்து நடக்குது

:-)))))))

அகல்விளக்கு said...

இரண்டும் அருமை....

பழமைபேசி said...

//நீயில்லா நொடிகள் மணிகளாகவும்
உன்னுடனான மணிகள் நொடிகளாகவும்
மாறும் மாயம் தான் என்ன‌//

இஃகிஃகி... நொடிங்றதுக்கு இடர் எனும் பொருளும் இருக்கு.... நோய் நொடி..நொடிஞ்சு போய்ட்டேன்...இப்படி வரும்ங்க... அந்தப் பொருள் கொண்டு வாசிச்சேன்... சிரிச்சேன்.... இஃகிஃகி....

விநாடிகள்னு போட்டுட்டா... no ambiguity....

T.V.ராதாகிருஷ்ணன் said...

'//ஏனோ..என்ன..‌எதற்கு"//

எதற்கு

priyamudanprabu said...

நானென்பதே நீயான பின்னும்
நாமென சொல்லித் திரிவது எதற்கு
////

காதல் காதல் அப்படித்தான்

விஜய் said...

ரொம்ப பிடித்தது

வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்

கானா பிரபா said...

பாஸ்

உங்க மேல யாரோ பொது நல வழக்கு தொடர்ந்திருக்காங்க

மின்னுது மின்னல் said...

பத்தாவதில் படிச்ச ஐஸ்டீன் தியேரி ரெண்டாவது கவிதையில்... :)




ஒத்துகிறேன் நீங்க பத்தாவது வரை படிச்சிருக்கீங்கனு.. :)

Ungalranga said...

கவிதை சூப்பரு..!!

இன்னும் நீளமா எழுதுங்கோ..!!!

தாரணி பிரியா said...

வீட்டுல பேசறோமின்னாலும் வேண்டாம் சொல்ல வேண்டியது. இப்படி கவிதையா போட்டு தள்ள வேண்டியது என்னமோ போங்க ராஜி

நட்புடன் ஜமால் said...

தங்காச்சி தாரணி - நாம பேசிடுவோமா அவங்க வீட்ல ...

நட்புடன் ஜமால் said...

கவிதை நல்லாத்தானே இருக்கு ...

க.பாலாசி said...

//நீயில்லா நொடிகள் மணிகளாகவும்
உன்னுடனான மணிகள் நொடிகளாகவும்
மாறும் மாயம் தான் என்ன‌//

நல்லாயிருக்குங்க....

Anonymous said...

க‌ட‌வுளே.....

siva said...

unga Kavithai Nice Raaji..
apadiye athu yarunu sonna engaluku vela konjam michama pogum...

*இயற்கை ராஜி* said...

நாலு வரி கவிதக்கு 40 கமெண்ட்..அதில் ஒவ்வொண்ணுலயும் ஒவ்வொரு டேமேஜ்... ஹ்ம்ம்ம்.. நல்லாருங்க மக்கா:-)))